ஜனவரியில் மட்டும் 6,508 டெங்கு நோயாளர்கள்!

இம்மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6,508 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இவற்றுள் 43 சவீதமான டெங்கு நோயாளர்கள், மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் 1,828 டெங்கு நொயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்திலேயே ஆகக்குறைவான டெங்கு நோயாளர்கள் (22 பேர்) இனங்காணப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பின், வைத்தியரிடம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
பிராந்திய விமானத்தளமாக மாறவுள்ள பலாலி விமானத்தளம்! - இந்தியா ஆய்வு!!
கடும் வரட்சி: பயிரழிவு காப்புறுதிக்கு 9,425 விண்ணம்!
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம...
|
|