கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களிலேயே நியமியுங்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/sripada-college-of-education.jpg)
கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அல்லது மாகாணங்களுக்கு நியமிக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடமாகாணத்திலிருந்து வெளியேறிய ஆசிரியர்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இது ஒரு புறம் இருக்க வட மாகாணத்தில் அதிகமான ஆசிரியப் பற்றாக்குறை நிலவுகின்றமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி இதற்கான தக்க நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வேண்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
Related posts:
பாரவூர்தி தடம்புரள்வு - சாரதி படுங்காயம்
இலங்கையில் வருடாந்தம் 10 ஆயிரம் காசநோயாளிகள் கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
நிலவும் வெப்பமான காலநிலை - பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு கல்வி அம...
|
|
மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி ...
நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை - மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவ...
நாட்டின் பொருளாதாரத்திற்கு நிகராக கிராமிய பொருளாதாரத்தையும் மீள உயிர்பிக்க வேண்டும்- ஜனாதிபதி ரணில்...