இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/Tamil_Daily_News_90715754033-520x245.jpg)
இலங்கை ஆவணக் காப்பகத்தின் 2அவது கருத்தரங்கு நாளையும் மறுதினங்களான திங்களும் செவ்வாயும் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள இலங்கை ஆவணக் காப்பகத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 – 12மணிவரை கைவினை பற்றியும் 5ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2-5 மணிவரை நவீனத்துவமும் அதனைத் தொடர்ந்த கேள்விகளம் 6ஆம் திகதி பற்பகல் 3.30 – 5 மணிவரை இடம்பெறவுள்ளது.
Related posts:
மாணவர்களே எச்சரிக்கை! உற்று நோக்குகின்றது சட்டம்!
உலகளாவிய முதலீட்டாளர்களின் இலங்கை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் - பிரதமர் மஹிந்த ...
இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
|
|