இலங்கையின் தொழிற்படையில் முன்னேற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/New-Central-Bank-building-2.jpg)
இலங்கையின் தொழிற்படையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வளர்ச்சியானது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டு 3 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 15 வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளின் பிரதிபலனாக 2016ம் ஆண்டு இலங்கையின் தொழிற்படை 83 இலட்சத்தை தாண்டியிருந்தமைகுறிப்பிடத்தக்கது. இது 2017ஆம் ஆண்டு 85 இலட்சத்தைத் தாண்டியதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் - கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது - நாட்டு மக்களின் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைக்கும்...
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...
|
|