இரண்டு கரி முத்துக்களுடன் மூவர் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/download-4-17.jpg)
சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கரி முத்துக்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும், மேலும் ஒருவர் தம்புள்ளை நகரில் வைத்தும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைதெரிவித்துள்ளது.
யால தேசிய பூங்காவில் இருந்த யானையொன்றை கொலை செய்து இந்த கரிமுத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
Related posts:
திருமலையில் 14 வயது சிறுவர்கள் இருவர் பலி!
நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்...
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|