ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/2015-11-07-20_35_01-காணாமல்-போன-சிறுவன்-உள்ளிட்ட-இருவர்-கிணற்றில்-.jpg)
அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்க்கப்பட்டுள்ளது.
ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார் . அப்பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
உலகின் வயது முதிர்ந்த சாவு!
கோப்பாய் மத்தி இராசன் சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு உரியதீர்வு - ஈ....
உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
|
|