அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/65c6270fca6b36b241bfbe60d1d54211_XL-300x193.jpg)
ஓடை, நதி, நீர் வீழ்ச்சிகள் உள்ள இடங்களில் நீராடும் போது அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வௌ தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு அரச அலுவலகங்களில் பெட்டிகள்!
எரிபொருள் நிலையங்களில் கலவரத்தை உருவாக்குபவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு உத்தரவ...
ஜூலை ஒன்றுமுதல் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முன்மொழிவு - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
|
|