அறியாமையால் தொற்று நோயாக வியாபித்துள்ளது டெங்கு நோய்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/03/15609416931516857707128568238den400.jpg)
டெங்கு நோய் தொற்றும் நோயாக பரவி வருகின்றமைக்கு சில உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளும், பொதுமக்களின் அறியாமையுமே காரணம் என குடம்பி ஆய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வகத்தின் தலைவர் நஜித் சுமனசேன இந்த தகவலை வௌியிட்டார். திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு தொற்று தற்போது வியாபித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மலேரியா தொற்றை ஏற்படுத்தும் நுளம்பு வகைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வடக்கில் நாளை ஹர்த்தால்!
தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு - 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்...
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் - அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்ன...
|
|