அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அதிபர் அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/11/exam_0.jpg)
யாழ்.இராமநாதன் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு 2ஆம் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையை தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ளலாம் என பாடசாலை அதிபர் கே.கிருஷ்ணப்பிள்ளை அறிவித்துள்ளார்.
Related posts:
இரு மரக் கடத்தல்களை முறியடித்த வட்டுக்கோட்டை பொலிஸார்!
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!
இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...
|
|