வடமராட்சி வடக்கு பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/19859288_1468560126516403_1368370324_o.jpg)
வடமராட்சி வடக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களது குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டார்.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களின் அழைப்பை ஏற்று இன்றையதினம் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் ரட்ணகுமார், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியொர் உடனிருந்தனர்.
Related posts:
பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது - இரு தரப்பு சந்திப்பில் செயலாளர் நாயகம் டக...
மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் - அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக...
|
|