புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, January 4th, 2022

கடற்றொழில் அமைச்சின் ஊடாக புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் உட்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சின் வேலைத் திட்டங்களை மக்கள் பலனடையும் வகையில் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

000

Related posts:

நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம் - டக்ளஸ் தேவானந...
தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
உரிமைகளுக்காக யாழ்ப்பாண வீதிகளில் ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது - தோழர் றெமீடியசின் இறுதி அஞ்சலி உரைய...