டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமனம்.

Monday, May 23rd, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான புதிய கட்சி சாரா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இன்று அமைச்சு அலுவலகத்துக்கு வருகை தந்து அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இடையில் விடுபட்ட வேலைகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னுரிமைப்படுத்தி முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

Related posts:

ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - ...
அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகியுள்ளது – நாடாளுமன்றில் ட...
வடக்கு- கிழக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

வீதிச் சோதனைச் சாவடிகள் மட்டும் தேசிய பாதுகாப்புக்கு உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி தொடர்பில் இரு தினங்களில் தெரியவரும் - அமைச்சர் டக்ளஸ் தே...
கச்சதீவு கைமாறியதால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கே அதிக பாதிப்பு - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்...