குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை பிரதேச சட்டவிரோத இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/779ca762-7000-442b-9249-6381b029fb2e.jpg)
குருநகர், மண்டைதீவு, ஊர்காவற்துறை போன்ற பிரசேங்களில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இழுவைவலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்
ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின்போது குறித்த தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் - விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...
வல்வெட்டித்துறை - ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமை...
|
|
இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...
தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எ...