ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம்.

Saturday, April 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புடன் கொண்டாட்டப்பட்டது.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டன.
IMG-20180414-WA0004

Related posts:


இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை - சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள்...
நெடுந்தீவு சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடம் கலந்துரையாடல்!