அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/12/f4e1abcd-a524-46b4-972f-2a402863223f.jpg)
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில் சார் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழ் மக்கள் அழிந்தபோது தமிழ்த் தலைமைகள் துடிக்கவில்லை - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!.
புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில்டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை...
இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
பருத்தியடைப்பு காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்...
மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 'ஏற்றுமதிக் கிராமம்' திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!