16 ஆம் திகதி வரை வடக்கு- கிழக்கின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு!
Friday, June 12th, 2026
….
எதிர்வரும் -16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தென்மேற்குப் பருவக்காற்றுக் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் கடற் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் தயவு செய்து கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.
0000
Related posts:
உர மானியத்தை பெற்றுக்கொள்ள நான்கு இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் விண்ணப்பம்!
வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - இராஜாங...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு - அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு விடுக்கப்பட்டது சிவப்பு எச்சர...
|
|
|


