யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து –
Saturday, May 9th, 2026யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியபகுதியில் பாரிய தீ விபத்து
பல கோடி பெறுமதியான மருந்துகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உறுதியாக தெரியாத நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகிறது.
இதேநேரம் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது
Related posts:
கைத்துப்பாக்கிகள் மாயம்! விசாரணைகள் தீவிரம்!!
பல்கலைக்கழகங்கில் இந்து மதத்திற்கு மட்டுமே தனியான பீடம் கிடையாது - பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை !
பாடசாலை மாணவர்களின் கை, கால்களை மறைப்பதற்கு புதிய ஆடை - கல்வி அமைச்சு அவதானம்!
|
|
|


