மின்சார சபை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து !

Tuesday, September 23rd, 2025


மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன்

மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
000

Related posts:

203 ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு - நாட்டு மக்களுக்கு நலம் வேண்டியும் விஷேட வழிபா...
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...
பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் - தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு...