மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Tuesday, January 28th, 2025
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று (2025.01.28) காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைம் குறிப்பிடத்தக்கது
Related posts:
மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
ஒரு பில்லியன் டொலர் இந்தியக் கடன் வசதியை நீடிக்க பேச்சுவார்த்தை - ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவிப்ப...
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி உயர்வு - வர்த்தமானி அறிவித்தலும் வெள...
|
|
|


