புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம மீன்பிடிப் படகு – குழப்பத்தில் பொலிசார்!

புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில் , சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, படகு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
000
Related posts:
தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுக்கள் அங்குரார்ப்பணம்!
பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!
இலங்கையின் வறுமை கோடு 25 வீதமாக அதிகரிக்கும். - உலக வங்கி எச்சரிக்கை!
|
|