நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசை!

Thursday, January 30th, 2025

வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இப் பாசறையானது இரு தினங்கள் இடம்பெற்றது. அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவானந்தர் கஜவதனனின் வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறுபட்ட அணுசரணையாளர்களின் பங்களிப்பில் இடம்பெற்ற நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் lt.Col.RHNP Rathnaweera அவர்களினால் சான்றிதழ் வழங்கப்பட்டது. அமைப்பின் புதிய மைல்கல் ஒன்றாக இது வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது

000

Related posts:


எனது கடமைகளை நான் நிறைவேற்றுவதற்கான பரிபூரண ஒத்துழைப்பையே அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன் – ஜன...
டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் - சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர்...
2022-2023 கல்வியாண்டில் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...