சீரற்ற காலநிலை – புங்குடுதீவில் 10 பேர் பாதிப்பு!
Monday, November 17th, 2025
…..
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் குறித்த பாதிப்பு நிகழ்ந்துள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
இன்று அரச விடுமுறை!
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் - தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங...
ஒரு நாடு ஒரு சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகின்றது - அருந்திகவின் மகனிற்கும் அது பொருந்தும...
|
|
|


