ஒரே நாளில் 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – எச்சரிக்கும்தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு!
Monday, June 22nd, 2026
இலங்கையில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் புதிதாக 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என அதன் பதில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
00
Related posts:
பாதுகாப்பை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவு – சீனா!
தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கும்!
வடமராட்சி - தென்மராட்சியை இணைக்கும் வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை!
|
|
|


