எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 31st, 2024


எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதனையும் பெற்று தந்துவிடாது இதுவே நாம் கண்ட அனுபவம் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எனவே ஆக்க பூர்வமான அரசியல் வளிமுறைகளை கொண்ட ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்தினால் நம்பிக்கை தரும் சுபிட்சமாக ஓர் வாக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காடியுள்ளார்.

மணியம்தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டம் , வளமையான கருத்துக்கள் நீங்களே ஒன்றை தயாரியுங்கள்

Related posts:

கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ...
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் - நாடு திரும்பியவர்கள...