உள்ளூர் சந்தையில் புளிக்கு பற்றாக்குறை – ஒரு கிலோ 2,000 ரூபா வரை உயர்வு!
Monday, January 13th, 2025
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
350 முதல் 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் புளி, தற்போது 2,000 ரூபாவுக்குக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளி அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிராம அலுவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படாமையால் மக்கள் அவதி!
மாவட்ட ரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழு!
தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன: ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு என அத்தியாவச...
|
|
|


