ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் – இஸ்ரேல் தெரிவிப்பு!
Tuesday, June 24th, 2025
ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதிகாலை 4 மணிக்கு முன் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000
Related posts:
உலகளாவிய நாடாளுமன்ற விசேட சர்வதேச மாநாடு!
யாழில் மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் - யாழ். நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்...
தரம் 01 மாணவர் சேர்க்கை பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


