ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் –  இஸ்ரேல் தெரிவிப்பு!

Tuesday, June 24th, 2025

ஈரானிலிருந்து புதிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4 மணிக்கு முன் இஸ்ரேலிய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

000

Related posts: