இ.போ.சவில் அனுபவங்களை பதிவிட புதிய செயற்றிட்டம்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு பாதுகாப்பான மற்றும் திறமையான பொது போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டம் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குலதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த விடயங்களை 070 477 5030 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது 1958 என்ற துரித இலக்கம் www.sltb.lk என்ற இணையத்தளத்தின் மூலம் தெரிவிக்க அல்லது முடியும்.
000
Related posts:
35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை - டக்ளஸ் தேவானந்தா ஏற்பா...
“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” - தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும்...
அமைச்சர் டக்ளஸ் - யாழ் நகர் கடலட்டை பண்ணையாளர்கள் சந்திப்பு - நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு கு...
|
|