இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு – 139 அதிகாரிகள் உட்பட 1,273 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!
Thursday, October 10th, 2024
இன்று (10) இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 139 அதிகாரிகள் மற்றும் 1,273 இராணுவத்தின் (வழக்கமான படை மற்றும் தன்னார்வப் படை) ஏனைய தரவரிசைகளுக்கு அடுத்த நிலைகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதி என்ற ரீதியில் இந்த பதவி உயர்வுகளை வழங்கினார்.
000
Related posts:
குடாநாட்டில் 40,000 வீடுகளுக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் - மின்சக்தி அமைச்சர் !
தெற்கின் பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிப்பது மிக சாத்தியமானதாக்கப்பட்டது போன்று வடக்கு மாணவர்களுக்கும...
புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மட்டுமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் – ஜனாதிபதி ரணில் ச...
|
|
|


