அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபா – அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, October 15th, 2024
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
000
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டு...
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது..!
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டம் - பல துறைகள் ஸ்தம்ப...
|
|
|


