சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் – பரீட்சைகள் திணைக்களம் !
Tuesday, November 26th, 2024
சீரற்ற காலநிலையால் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
வடக்கில் தொண்டர் ஆசிரியர்கள் 676 பேருக்கு நியமன வாய்ப்பு -கல்வி அமைச்சின் செயலர்!
“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி...
புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் - இலங்கையின் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்தார் ஹரினி!
|
|
|


