ஹைட்ரோகுளோரோ ஃப்ளோரினோ காபனுக்கு தடை!
Sunday, December 10th, 2017
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஹைட்ரோகுளோரோ ஃப்ளோரினோ கார்பன் வாயு மூலம்தயாரிக்கப்படுபவை உள்நாட்டிற்கு கொண்டுவர தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தை மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ். மாநகரசபையில் ஓய்வு நிலை வயதினை அண்மித்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்க...
அரியாலை இளைஞர் படுகொலை: சிறப்பு அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு!
ஒரே நாளில் 60 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று: இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்சரிக்கும் சுகாதாரத...
|
|