முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை!

முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்தும் முகமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இனவிடுதலைக்காக ஏங்கும் மக்களது வையகத்துத் தலைவர் தோழர் பிடல் கஸ்ரோவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அ...
விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி!
கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மற்றொருவசரல் அனுமதி!
|
|