தனியார் காணிகள் விடுவிக்கப்படும் – அரசாங்க அதிபர்!
Tuesday, July 4th, 2017யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக விடுவிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கச்சேரியில் இராணுவத்துக்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அதிகாரிகளே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணம் - அம்பலமானது உண்மை!
ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது - தேசிய சங்க சம்மேளனம்!
நாடாளுமன்ற தேர்தல் 2020
|
|