செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றசாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களது அறிமுக கூட்டம்!
Tuesday, April 1st, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அறிமுக கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியில் பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் போடியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட குறித்த கூட்டத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தெளிவூட்டல்கள் அமைய வேண்டும் என வலுயுறுத்தியதுடன் அதற்கான கடின உழைப்பு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Related posts:
விரைவில் நடவடிக்கை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்!
டக்ளஸ் எம்.பியின் சிறியதாயாரின் புகழுடல் நூற்றுக்கணக்கானவர்களின் அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கம...
நிலையத்தில் தரையிறங்கிய ஜெட் ப்ளூ விமானத்தில் த அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு!
|
|
|


