Monthly Archives: October 2024

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான இருபதுக்கு 20 சர்வதேச தொடரை  வென்றது இலங்கை!

Friday, October 18th, 2024
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு... [ மேலும் படிக்க ]

லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல்  இருமுனை தாக்குதல்!.

Friday, October 18th, 2024
லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்படி, தெற்கு லெபனானின் நபாதிஹ் (Nabatieh) நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அந்த நகரின்... [ மேலும் படிக்க ]

ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் இன்று சிதறுண்டு சின்னங்களுக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 18th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும்... [ மேலும் படிக்க ]

மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்கு  3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Friday, October 18th, 2024
மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0112 - 354 550, 0112 - 354 354 அல்லது... [ மேலும் படிக்க ]

இந்திய அணி பெரும் பின்னடைவு – பலமான நிலையில நியூசிலாந்து!  

Friday, October 18th, 2024
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி பெரும் பின்னடைவுக்கு மத்தியில் மூன்றாவது நாளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]

கடும் போட்டியில் பாகிஸ்தான் – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள்!

Friday, October 18th, 2024
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது. நேற்றைய மூன்றாம் நாள்... [ மேலும் படிக்க ]

இந்திய – கனேடிய உறவு சீர்குலைவு – கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டு!

Friday, October 18th, 2024
இந்திய - கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்  – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 18th, 2024
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் கிளிநொச்சி தேர்தல்... [ மேலும் படிக்க ]

கண்டாவளையில் ஈ.பி.டி.பியின் தேர்தல் அலுவலகம் – திறந்து வைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 17th, 2024
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]