மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான 3 ஆவதும், இறுதியுமான ஆட்டத்தில் 9 விக்கெட்களினால் அபார வெற்றியீட்டிய இலங்கை அணி 9 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இருபதுக்கு... [ மேலும் படிக்க ]
லெபனானில் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதன்படி, தெற்கு லெபனானின் நபாதிஹ் (Nabatieh) நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், அந்த நகரின்... [ மேலும் படிக்க ]
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும்... [ மேலும் படிக்க ]
மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 0112 - 354 550, 0112 - 354 354 அல்லது... [ மேலும் படிக்க ]
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி பெரும் பின்னடைவுக்கு மத்தியில் மூன்றாவது நாளில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள்... [ மேலும் படிக்க ]
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (18) இடம்பெறவுள்ளது.
நேற்றைய மூன்றாம் நாள்... [ மேலும் படிக்க ]
இந்திய - கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு... [ மேலும் படிக்க ]
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் கிளிநொச்சி தேர்தல்... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]