Monthly Archives: November 2022

டோக்கியோ சிமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பூநகரியில் – முதல் கட்ட திட்ட வரைவு நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது!

Thursday, November 3rd, 2022
டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட  திட்ட வரைவு, டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளினால்... [ மேலும் படிக்க ]

அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொறிமுறை!

Thursday, November 3rd, 2022
….......... கிராமிய பொருளாதார அமைச்சும் கரைச்சி பிரதேச சபையும் இணைந்து அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினூடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

Thursday, November 3rd, 2022
.... கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்,நேரில்... [ மேலும் படிக்க ]

மட்டுவிலில் பொருளாதார மத்திய நிலைய கட்டுமாண பணிகள் நிறைவு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் நேரில் ஆராய்வு!

Thursday, November 3rd, 2022
யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார... [ மேலும் படிக்க ]

திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது – விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, November 2nd, 2022
கடல்டைப் பண்ணைகளுக்கு முதலீடு செய்வதாக கூறிக்கொண்டு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் சீ்னா ஊடுருவி இருப்பதாக ஆதாரமற்ற பொய்களை மீண்டும் மீண்டும் கூறினாலும், அது... [ மேலும் படிக்க ]

ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 2nd, 2022
............. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினாலும் பொய்யான பிரச்சாரங்களினாலும் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வட பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் — காணி விடுவிப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவை மேற்கொள்ள உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெவிப்பு!

Wednesday, November 2nd, 2022
..... பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு தொடர்பாக தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளும் வகையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

மயிலி்ட்டித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Wednesday, November 2nd, 2022
மயிலி்ட்டித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்றையதினம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொண்டிருந்தார் இதன்போது துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் சேவையை குழப்பும் அரசியல்வாதிகள் – நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, November 1st, 2022
பொதுமக்கள் சேவையை குழப்பும் வகையில் அரசியல்வாதிகள் மக்களை தூண்டி விட்டுப் போராட்டம் செய்யும் நாகரீகமற்ற செயற்பாட்டைக் கைவிட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை – உருவாக்கப்பட்டது விசேட குழு !

Tuesday, November 1st, 2022
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக யாழ். குடாநாட்டில்... [ மேலும் படிக்க ]