கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினூடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
Thursday, November 3rd, 2022
….
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்,நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் மூலம் மாவட்ட விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்புக்களையும் நியாயமான விலையையையும் ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
. – 03.11.2022
Related posts:
தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் –நாடாள...
ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!
வீதி விபத்துக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் இறுக்கமான நடவடிக்கை!
|
|
|
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சாதாரண) மாவணர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...
தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை - ஆனால் மக்களுக்கு யதார்த்தமா...
காக்கைதீவு - சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!


