Monthly Archives: November 2022

உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, November 17th, 2022
உரங்களை தடை செய்யும் முட்டாள்தனமான முடிவால் தேயிலை கைத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு!

Thursday, November 17th, 2022
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது –வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Thursday, November 17th, 2022
வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் – பிடிபட்டவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தகவல்!

Thursday, November 17th, 2022
சட்டவிரோதமாக கடல்வழியாக கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 306 பேர் இடைநடுவில் வியட்னாம் கடற்பரப்பில் படகு மூழ்கும் நிலையில் மீட்கப்பட்டு தற்போது வியட்னாமில் தங்க... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை – ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல்!

Thursday, November 17th, 2022
இலங்கைக்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) விஜயமொன்றை மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல்!

Thursday, November 17th, 2022
சமூகத்தில் சுமார் 4,000 தொழுநோயாளிகள் இருப்பதாகவும், அவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொழுநோய் தடுப்புப் பிரிவின்... [ மேலும் படிக்க ]

பல இலட்சம் ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வாதாட நளினிக்கு எங்கிருந்த பணம் வந்தது? – 31 ஆண்டுகளாக கொலை செய்தவர்களுக்கு உதவி செய்தது யார்? – அனுசுயா கேள்வி!

Thursday, November 17th, 2022
நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார். முன்னாள்... [ மேலும் படிக்க ]

தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, November 16th, 2022
~~~ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, November 16th, 2022
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் இந்த மதிய உணவுத்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவீடு!

Wednesday, November 16th, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில்  61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்  மாவட்ட  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்  ... [ மேலும் படிக்க ]