Monthly Archives: October 2022

எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
தாம் ஊடக அமைச்சில் இருக்கும் வரை எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்துச் செய்யும் சட்டத்தில் தலையிடப் போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி!

Wednesday, October 5th, 2022
இந்திய அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 48 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான முதற்கட்ட யூரியா உரம் விநியோகம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Wednesday, October 5th, 2022
மூன்று மாவட்டங்களுக்கு பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான 175,000 மெற்றிக் தொன் முதற் கட்ட யூரியா உரம்  விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாய... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி வருமானம் 90 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே சட்டம் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் – கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென அதன் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எந்தவொரு இனத்தையோ, எந்தவொரு... [ மேலும் படிக்க ]

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன இலங்கை வென்றெடுத்த ஆசியக் கிண்ணங்கள்!

Wednesday, October 5th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் துபாயில் இடம்பெற்ற இறுதி ஆசிய கிண்ண போட்டியில்... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்டது – மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது – வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – கொன்று குவிக்கப்படும் பறவைகள்!

Wednesday, October 5th, 2022
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு... [ மேலும் படிக்க ]

துபாயில் திறந்து வைக்கப்பட்டது பிரமாண்டமான இந்து கோவில் – அனைத்து தரப்பினருக்கும் அனுமதி!

Wednesday, October 5th, 2022
துபாயில் பிரமாண்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்து ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின்... [ மேலும் படிக்க ]