வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!
Wednesday, October 5th, 2022
வெளிநாட்டு வேலைகளுக்காக இந்த வருடத்தின் நேற்று 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 748 பேர் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளவர்களுக்கு அடையாள அட்டை இல்லை!
மீண்டும் தொடருந்து சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 2 இலட்சத்து 28,611 விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா உரம் - சாவ...
|
|
|


