Monthly Archives: October 2021

தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட வாய்ப்பு – சுகாதார விதிகளை மக்கள் புறக்கணித்தால் மற்றொரு அலை ஏற்படும் என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரிப்பு!

Wednesday, October 13th, 2021
முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு பின்னர் நீக்கப்படவிருந்த சில கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கும் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் முன்னெடுப்பு!

Wednesday, October 13th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மற்றும் அதில் தீப்பற்றலுக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்படும் என கடல்சார்... [ மேலும் படிக்க ]

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, October 13th, 2021
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு, ஒரே சட்டம் இவ்வருட இறுதிக்குள் உருவாக்கப்படும் – புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்கவும் நான் தயார் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி இந்நாட்டைக் கொண்டுசெல்வேன் என்று நான் உறுதியளித்திருந்தேன். எங்களிடம் எண்ணெய் வளம் இல்லை. எரிவாயு வளம் இல்லை. நிலக்கரி வளமும் எம்மிடம்... [ மேலும் படிக்க ]

பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
பிரிவினைவாதம் தோன்றிய பிரதேசங்களை முன்னேற்ற வேண்டும் என்பதுடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என ஜனாதிபதி ஒருபோதும் கூறியிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற தவறிவிட்டார் என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும் இடமளிக்கப்போவதில்லை என நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Wednesday, October 13th, 2021
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் முழு வருடத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அந்தந்த செயற்திட்டங்களுக்காக கட்டம்... [ மேலும் படிக்க ]

மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் – வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயரினை லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் – மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, October 13th, 2021
மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்- இந்திய வெளிவிவகார... [ மேலும் படிக்க ]