Monthly Archives: October 2020

நாட்டில் உருவாகும் மற்றொரு ஆபத்து – மக்களை எச்சரிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!

Friday, October 2nd, 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு ஆபத்து அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறையினரின் வினைத்திறனற்ற சேவையாற்றலே நாட்டின் பிரச்சினை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Friday, October 2nd, 2020
வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற 409 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து மீண்டும் உடனடியாக அவர்களை குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை... [ மேலும் படிக்க ]

அதிபரது திடீர் இடமாற்றத்தை கண்டித்து மன்னார் முருங்கனில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

Friday, October 2nd, 2020
மன்னார் - முருங்கன் ஆரம்பப் பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் திடீர் இடமாற்றத்தை கண்டித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயம்!

Friday, October 2nd, 2020
ஹட்டன் - டயகம வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் - டயகம... [ மேலும் படிக்க ]

ஊழியர் கொல்லப்பட்ட விவகாரம் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு அழைப்பாணை!

Friday, October 2nd, 2020
முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய வளத்துறை அமைச்சின் வளாகத்தில்... [ மேலும் படிக்க ]

தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!

Friday, October 2nd, 2020
இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை  வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை – ஐநாவில் இலங்கை தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
இலங்கையில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளை மிக விரைவில் நிறைவு செய்ய தீர்மானம் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 1st, 2020
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் மிக விரைவாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது. கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையானது எதிர்வரும் 5... [ மேலும் படிக்க ]

மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு குழு நியமனம் – பிரதமர் ஆலோசனை!

Thursday, October 1st, 2020
மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில், மதுவரித்திணைக்கள அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]