Monthly Archives: October 2020

களனி பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்களுக்கு அவசர உத்தரவு!

Sunday, October 4th, 2020
களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கலையில் உள்ள கம்பஹா விக்ரம ஆராச்சி ஆயுர்வேத நிறுவனம் ஆகியவை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும். மேலும், மாணவர்கள் உடனடியாக விடுதிகளை விட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சம் – சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Sunday, October 4th, 2020
திவுலபிட்டி பெண்ணுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் மூன்றிலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம் – சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட தடை – இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா!

Sunday, October 4th, 2020
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். திவுலபிடிய பெண்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!

Sunday, October 4th, 2020
கொழும்பிலுள்ள கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர்  அடையாளம்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் 2 ஆம் தவணை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 4th, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை திங்கட்கிழமைமுதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்பதாக அனைத்து பாடசாலைகளுக்குமான 2... [ மேலும் படிக்க ]

இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோரிக்கை!

Sunday, October 4th, 2020
மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோன தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஒத்துழைப்பை தாருங்கள்: அனைத்து தரப்பினரிடமும் சுகாதார அமைச்சர் வேண்டுகோள்!

Sunday, October 4th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு கடந்த காலங்களைப் போன்று மீண்டும் ஒத்துழைப்பை வழங்குமாறு நாட்டுமக்களிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சமூக பரவலாக மாறும் கொரோனா தொற்று – இன்றுமுதல் மீண்டும் அமுலுக்கு வருகிறது ஊரடங்குச் சட்டம்!

Sunday, October 4th, 2020
திவுலப்பிட்டிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 50 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இலங்கையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

தற்காலிக ஏற்பாடே 20 ஆவது திருத்தம்: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020
20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க... [ மேலும் படிக்க ]