Monthly Archives: October 2020

சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

Tuesday, October 27th, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

உப்பு விலையை குறைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, October 27th, 2020
திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பைக் குறைபப்பதற்கு  கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியும் முடக்கம்: மாகாண சுகாதார திணைக்களம் அவசர கோரிக்கை!

Tuesday, October 27th, 2020
யாழ்.குருநகரில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.நகர் ஜே-65, ஜே-67 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அசேல குணவர்தன நியமனம்!

Tuesday, October 27th, 2020
இலங்கையின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக பதில் சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 8000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Tuesday, October 27th, 2020
நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 8,000 ஐக் கடந்துள்ளது. நேற்றையதினம் மேலும் 541 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 499 பேர்... [ மேலும் படிக்க ]

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் !

Tuesday, October 27th, 2020
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தைக்... [ மேலும் படிக்க ]

முடக்கல் நிலை அவசியமில்லை – அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, October 27th, 2020
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதில்லை என தீர்மானித்துள்ள அமைச்சரவை வழமையான பொருளாதார நடவடிக்கைகள் தொடருவதற்கு அனுமதிப்பது எனவும்... [ மேலும் படிக்க ]

தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்புவோம் – வைத்தியர்களை எச்சரிக்கும் நோயாளிகள்!

Tuesday, October 27th, 2020
வைத்தியசாலையில் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையாயின், அங்கிருந்து தப்பி சென்று கிராமத்திற்குள் கொரோனாவை பரப்பப் போவதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் அச்சுறுத்தல்... [ மேலும் படிக்க ]

விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, October 27th, 2020
கொரோனா தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கை வருகை!

Tuesday, October 27th, 2020
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]