Monthly Archives: November 2019

வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா – கிளிநொச்சியில் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா!

Sunday, November 3rd, 2019
வறுமையாலும் அடக்கு முறைகளாலும் முடங்கிக் கிடந்த பெண்களை வடக்கு கிழக்கி உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே . அவரது பாதையில் நாம் அனைவரும் அணிதிரண்டு சென்றால்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாடு ஆரம்பம்!

Sunday, November 3rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன்... [ மேலும் படிக்க ]

யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் – வவுனியா மாநாட்டில் செயலாளர் நாயகம்!

Sunday, November 3rd, 2019
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்த்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உறுதிமிக்க தீர்மானங்கள்!..

Sunday, November 3rd, 2019
மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில் மாற்றமில்லை.தமிழ் மக்களாகிய நாம் இந்த மாற்றத்தில் பங்கு தாரர்களாக இருக்கப்போகின்றோமா? பார்வையாளர்களாக இருக்கப்போகின்றோமா?... [ மேலும் படிக்க ]

யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந்தன்!

Sunday, November 3rd, 2019
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந்தன்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!

Sunday, November 3rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தி!

Sunday, November 3rd, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி பூர்த்தியடைந்துள்ளது. சுமார் ஒரு கோடியே 70 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 164 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல்!

Sunday, November 3rd, 2019
சர்வதேச நாணய நிதியத்தின் மற்றொரு தவணைக் கடன் தொகையொன்று இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவானது 164 மில்லியன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிப்பில் புகைப்படம்: மூவர் கைது!

Sunday, November 3rd, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த நபர்கள் குறித்த புகைப்படங்களை சமூக... [ மேலும் படிக்க ]

கைபேசிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

Sunday, November 3rd, 2019
இலங்கையில் கையடக்க தொலைபேசி பயனாளர்களின் உரையாடல்களை மூன்றாம் தரப்பினர் அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் செவிமடுக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக பொது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு... [ மேலும் படிக்க ]