யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் – வவுனியா மாநாட்டில் செயலாளர் நாயகம்!
Sunday, November 3rd, 2019
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்த்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் தலைமை தங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முளுமையாக பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
https://m.facebook.com/story.php?story_fbid=1229492210563707&id=412344058945197
Related posts:
இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் பொது நினைவுத்தூபி அமைய வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவத...
சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் பொலிஸாருக்கு வேண்ட...
|
|
|



