Monthly Archives: November 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!

Friday, November 15th, 2019
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், வவுனியா மன்னார் மாவட்டங்களில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் காவலரன்கள் குறித்து உடனடி விசாரணை... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, November 15th, 2019
தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தளத்தில் தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ரத்து செய்ய அதிகாரம் இருப்பதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

வான் போக்குவரத்து : 40 வருட காலத்திற்கு பிறகு திருத்தம் செய்யப்படும் கட்டணம்!

Friday, November 15th, 2019
வான் போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்கல் கட்டணம் அறவிடல் 40 வருட காலத்திற்கு பிறகு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம் எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல்... [ மேலும் படிக்க ]

உன்னிப்பாக கவனிக்கும் கஃபே அமைப்பு!

Friday, November 15th, 2019
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்றவுடன் ஆரம்பிக்கின்ற 'மௌன காலப்பகுதி' இம்முறை மிகவும் அமைதியான முறையில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மௌன... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை விநியோகம் வழமைக்கு – ஆட்பதிவுத் திணைக்களம்!

Friday, November 15th, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிக்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடனடியாக அடையாள அட்டையை... [ மேலும் படிக்க ]

சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Friday, November 15th, 2019
பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குச் சீட்டுக்கள் மற்றும் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நாளை கொண்டு செல்லப்படவுள்ளன. இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!

Friday, November 15th, 2019
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது... [ மேலும் படிக்க ]

இதுவரை 3821 முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு!

Thursday, November 14th, 2019
கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4.00 வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வன்முறை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

Thursday, November 14th, 2019
நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களையும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 16 ஜனாதிபதி தேர்தல்... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Thursday, November 14th, 2019
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், வாக்கெண்ணும் மத்திய... [ மேலும் படிக்க ]