Monthly Archives: October 2019

நஞ்சூட்டலே யானைகள் உயிரிழக்க காரணம் – வன ஜீவராசிகள் ஆணையாளர்!

Wednesday, October 9th, 2019
ஹபரணை, தும்பிக்குளம் வனப் பகுதியில் உயிரிழந்த ஏழு பெண் யானைகளின் உடலில் நச்சுத்தன்மை கலந்தமையினாலேயே அவை உயிரிழந்ததுள்ளதாக வன ஜீவராசிகள் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கைது!

Wednesday, October 9th, 2019
கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு!

Wednesday, October 9th, 2019
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சுதந்திர கட்சியின் ஆதரவு கோத்தாவுக்கு: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Wednesday, October 9th, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் என அறிவித்துள்ளது. கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி... [ மேலும் படிக்க ]

இன்று உலக அஞ்சல் தினம் !

Wednesday, October 9th, 2019
உலக அஞ்சல் தினம் இன்றாகும். இந்த நிலையில் இன்று வரையில் இலங்கையின் அஞ்சல் சேவை பேணிவந்த இலட்சினையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

இனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும் !

Wednesday, October 9th, 2019
இந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இனரீதியான பரிகாசங்கள் இடம்பெறும் படசத்தில், இங்கிலாந்து காற்பந்து அணி மைதானத்தில் இருந்து வெளியேறும் என்று... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு !

Wednesday, October 9th, 2019
இந்த வருடத்தில் முதல் 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

ஆசிய கடற் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு இலங்கையில்!

Wednesday, October 9th, 2019
ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15 ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாடு... [ மேலும் படிக்க ]

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிடும் அமெரிக்க பிரதிநிதிகள் !

Wednesday, October 9th, 2019
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் பளை பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது. அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, October 9th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]