Monthly Archives: July 2019

சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்க ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு பரிந்துரை!

Saturday, July 6th, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்கப் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக்... [ மேலும் படிக்க ]

மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீருங்கள் – இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் கல்வி அமைச்சுக்குக் கடிதம்!

Saturday, July 6th, 2019
இலங்கை ஆசிரியர் சேவைக்குள் மலையக ஆசிரிய உதவியாளர்களை உள்ளீர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை இலங்கை ஆசிரிய சேவைச்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு!

Saturday, July 6th, 2019
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பூமி நோக்கி வருகிறது பேரழிவு ஏற்படுத்தவல்ல இராட்சத கோள்!

Saturday, July 6th, 2019
பூமியை நோக்கி இராட்சச சிறுகோள் ஒன்று 2,700 மெகா டொன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் அமுலாகும் நடைமுறை!

Saturday, July 6th, 2019
இலங்கையில் முதல்தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய நிபந்தனை – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!

Saturday, July 6th, 2019
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நிபந்தனை விதித்துள்ளார். புகையிரத... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகள் தொடர்பில் புதிய சட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, July 6th, 2019
அரசியல் கட்சிகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது – ஜனாதிபதி!

Saturday, July 6th, 2019
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று நாட்டில் நிலையான அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

மரண தண்டனையை தற்காலிகமாக இடைநிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

Friday, July 5th, 2019
இலங்கையில் மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் 30ம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் பாரிய சூறாவளி – 06 பேர் உயிரிழப்பு!

Friday, July 5th, 2019
சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]