Monthly Archives: May 2019

போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

Thursday, May 9th, 2019
பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

சந்தேகமா: அழையுங்கள் 113 க்கு!

Thursday, May 9th, 2019
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் வசதி கருதி அவசர தொலைபேசி இலக்கமொன்று  இலங்கைத் தரைப்படைத் தலைமையகத்தால் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அவசர... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தௌஹீத் கொள்கை அடிப்படையில் இயங்கும் பல அமைப்புக்கள் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமலும் அல்லது தூண்டாமலும் வெறுமனே சமய... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, May 8th, 2019
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணிகின்ற ஆடைகள் தவிர்க்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுகின்ற – தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அப் பெண்கள் தலையை மூடிச் செல்கின்றபோது, பல்வேறு அரச... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு கவலையீனத்தால் இலங்கை நாடும் மக்களும் இழந்தது அதிகம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, May 8th, 2019
இந்த நாட்டைப் பொறுத்தவரையில், ஓர் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர்தான் அது தொடர்பில் அடியம், நுனியும் ஆராயப்படுகின்ற நிலை வழக்கமாகிவிட்டுள்ளது. அது இயற்கை அனர்த்தமாகட்டும், இத்தகைய... [ மேலும் படிக்க ]

சோதனை நடவடிக்கைகள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019
சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூறப்பட்டு வருகின்ற போதிலும், அத் தொகையினை மீறிய வகையில் இன்று பலர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, May 8th, 2019
அண்மையில் நாட்டில் நடத்தப்பட்டிருந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டித்திருந்திருந்தோம். இந்த நாட்டில் பயங்கரவாதமானது எந்த வடிவில் - யாரின் மூலமாக... [ மேலும் படிக்க ]

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, May 8th, 2019
கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அநேகமான பிரதேசங்களில் நாளை வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் புகழ்பெற்ற மசூதி அருகே குண்டுவெடிப்பு!

Wednesday, May 8th, 2019
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 24 பேர் பலத்த காயங்களுடன்... [ மேலும் படிக்க ]

கடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி!

Wednesday, May 8th, 2019
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க... [ மேலும் படிக்க ]